23.8.05

அபிநயம்


சிந்து - 17.8.05


சிந்து - 17.8.05

6 comments:

Anonymous said...

எழில் நிலை பெறும்

சிறு மலர் வனம்

பயில் கலை சுகம்

ஜெயம் நவம் பவம்

நிதம் மகிழ் மனம்

ஜெகம் புகழ் வரம்

நிஜம் வரும் வரும்

Chandravathanaa said...

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி கருணா

பத்மா அர்விந்த் said...

great pictures chandravathana

G.Ragavan said...

இந்தப் படங்களைப் பார்க்கையில் எனக்கு ஒரு திரைப்படப் பாடல் நினைவிற்கு வருகிறது சந்திரவதனா. நிலவே மலரே என்ற படத்தில் உள்ள பாடல்.

மண்ணில் வந்த நிலவே என்று தொடங்கும் பாடல். சுசீலா பாடியது.

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்த மழை மேகம்
இந்த மலர்த் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு

வசந்தன்(Vasanthan) said...

படங்கள் நல்லாயிருக்கு.

Chandravathanaa said...

பத்மா, வசந்தன்,
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

ராகவன்
அழகிய பொருத்தமான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.